(2872)
தெரிவுற்ற ஞானம் செறியப் பெறாது,வெந் தீவினையால்
உருவற்ற ஞானத் துழல்கின்ற என்னை, ஒருபொழுதில்
பொருவற்ற கேள்விய னாக்கிநின் றானென்ன புண்ணீயனோ!
தெரிவுற்ற கீர்த்தி, இராமா னுசனென்னும் சீர்முகிலே.
பதவுரை
|
தெரிவு உற்ற ஞானம் செறிய பெறாது |
– |
தெளிவான ஞானத்தைச் சேரப்பெறாமல் |
|
வெம் தீ வினையால் |
– |
மிகவுங் கொடிகான கருமத்தாலே |
|
உரு அற்ற ஞானத்து உழல்கின்ற என்னை |
– |
உபயோகமற்ற ஞானத்தை யுடையனாய (ஒன்றிலும் நிலையில்லாமல்) திரிகிற என்னை |
|
ஒரு பொழுதில் |
– |
ஒரு க்ஷணகாலத்தில் |
|
பொருவு அற்ற கெள் வயன் ஆக்கி நின்றான் |
– |
ஒப்பற்ற பஹூச்ருதனாக ஆக்கியருளினவரும் |
|
தெரிவு உற்ற கீர்த்தி |
– |
ப்ரஸித்தமான புகழை யடையவரும் |
|
சீர் முகில் என்னும் |
– |
(ஔதார்யத்தில்) சிறந்த மேகமென்னத் தக்க வருமான |
|
இராமாநுசன் |
– |
எம்பெருமானார் |
|
என்ன புண்ணியனோ |
– |
என்ன தார்மிகரோ? (ஒப்பற்ற தர்மிஷ்டரென்றபடி.) |
English Translation
I was an ignorant one, without proper knowledge, roaming around with faulty understanding in a trice. Ramanuja made me a peerless learned one, and stood aside, while the world raved and said, “What a blessed one!”. He is famed for his benevolence that matches the raincloud.
