(1684)

(1684)

வாமனன் கற்கி மதுசூதன் மாதவன்

தார்மன்னு தாச ரதியாய தடமார்வன்,

காமன்றன் தாதை கண்ணபுரத் தெம்பெருமான்,

தாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ.

 

பதவுரை

வாமநன்

வாமநாவதாரஞ் செய்தவனும்

கற்கி

கல்கியவதாரம் செய்யப் போகிறவனும்

மது சூதன்

மதுவென்னு மசுரனைக் கொன்றவனும்

மாதவன்

திருமகள் கொழுநனும்

தார் மன்னு

(ரக்ஷகத்வஸூசகமான) மாலை பொருந்திய

தட மார்வன்

பெரிய திருமார்பையுடையவனும்

தாசரதி ஆய

தசரத புத்ரனாகத் திருவவதரித்தவனும்

காமன் தன் தாதை

மன்மதனுக்குத் தந்தையுமான

கண்ணபுரத்தெம்பெருமானுடைய-;

தாமம்

மாலையிலுள்ள

நறு

பரிமளம் மிக்க

துழாய்

திருத்துழாயில்

தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ!-.

 

English Translation

O Dragon-fly! Go now to my Lord of Tirukkannapuram, -he is the manikin, he is kalki, Madhusudana, Madhava, and the anointed king Rama, son of Dasaratha.  He has a broad chest, he is verily the love-god kama’s father, -come back and blow over me the fragrance of his Tulasi wreath.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top