(2813)
வைப்பாய வான்பொருள் என்று,நல்லன்பர் மனத்தகத்தே
எப்போதும் வைக்கும் இராமா னுசனை இருநிலத்தில்
ஒப்பார் இலாத உறுவினை யேன்வஞ்ச நெஞ்சில்வைத்து
முப்போதும் வாழ்த்துவன் என்னாம் இதுஅவன் மொய்புகழ்க்கே!
பதவுரை
|
நல் அன்பர் |
– |
விலக்ஷண பக்தியுடையவர்கள் |
|
வைப்பு ஆய வான் பொருள் என்று |
– |
“எம்பெருமானார் தாம் நமக்கு ஆபத்ரக்ஷகமான அக்ஷ தநம்” என்று கொண்டு |
|
இராமாநுசனை |
– |
எம்பெருமானாரை |
|
இரு நிலத்தில் |
– |
இந்தப்பெரியவுலகத்திலே |
|
ஒப்பார் இலாத உறு வினையேன் |
– |
ஒப்பற்ற மஹாபாபியான அடியேன் |
|
வஞ்சம் நெஞ்சில் வைத்து |
– |
(என்னுடைய) க்ருத்ரிமமான நெஞ்சிலே வைத்து |
|
முப்போதும் வாழ்த்துவன் |
– |
ஸர்வகாலமும் எத்த நின்றேன்; |
|
இது |
– |
மிகப்பெரிய அவரை நீசனாகிய நான் வாழ்த்துகையாகிற இது |
|
அவன் |
– |
அவ்வெம்பெருமானானாருடைய |
|
மொய் புகழ்க்கு |
– |
சிறந்த கீர்த்திக்கு |
|
என் ஆம் |
– |
என்னாகுமோ? (அவத்யமமோ?) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- “வளவேழுலகின் முதலாய” என்ற திருவாய்மொழியில் ஆழ்வார் நைச்யாநு ஸந்தானம் பண்ணினது போல, இப்பாட்டில் இவ்வமுதனாரும் நைச்யாநுஸந்தாநம் பண்ணுகிறார்;.
English Translation
The godly ones always vault Ramanuja in their hearts as their precious wealth. I, this self, sinful without a peer in this whole world, with my deceitful hard heart, have dared to sing his praise. Even if I sing all morning, evening and night, will never exhaust his infinite virtues?
