(3931)
ஆழியா னாழி யமரர்க்கும் அப்பாலான் ஊழியா
னூழி படைத்தான் நிரைமேய்த்தான்
பாழியந் தோளால் வரையெடுத்தான் பாதங்கள்
வாழியென் நெஞ்சே! மறவாது வாழ்கண்டாய்.
பதவுரை
|
ஆழியான் |
– |
சக்ரபாணியாய் |
|
ஆழி அமரர்க்கும் அப்பாலான் |
– |
கம்பீரர்களான நித்யஸூரிகளுக்கும் நிலமல்லாத மேன்மையையுடையனாய் |
|
(அப்பசுக்களுக்கு ஆபத்து வந்தபோது) |
||
|
பாழிஅம் தோளால் வரை எடுத்தான் |
– |
மிடுக்குடைய அழகிய திருத்தோளாலே மலயை யெடுத்துக் காத்தவனான பெருமானுடைய |
|
ஊழியான் |
– |
ப்ரளயகாலத்தில் தானொரு வனெயுளனாய் |
|
பாதங்கள் |
– |
திருவடிகளை |
|
ஊழிபடைத்தான் |
– |
காலம் முதலிய சகல பதார்த்தங்களையும் ஸங்கல்பித்தவனாய் |
|
என் நெஞ்சே மற வாது வாழ் கண்டாய் |
– |
என் மனமே! ஒரு போதும் மறவாமல் நித்யாநுபவம் பண்ணி வாழ்வாயாக. |
|
நிரைமேய்த்தான் பசுக்களை ரஷித்தவனாய் |
– |
வாழி இவ்வாழ்ச்சி நித்யமாயிடுக |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
**** – கீழ்ப்பாட்டில் “பணி நெஞ்சே! நாளும்” என்றவாறே உகந்திருந்தது நெஞ்சு; அதனைக் கொண்டாடி அவனை இடைவிடாதே அநுபவியென்கிறார்.
English Translation
The Discus-Lord is beyond the ken of gods, He is the fimless Lord and creator, he grazed cows. On his broad shoulders he lifted a mountain, Praise his feet without fail, O Good heart!
