(1315)
வாரா கமதாகி யிம்மண்ணை யிடந்தாய்,
நாரா யணனே நல்லவே தியர்நாங்கூர்,
சீரார் பொழில்சூழ் திருவெள்ளக் குளத்துள்
ஆரா வமுதே, அடியேற் கருளாயே’
பதவுரை
|
வாராகம் அது ஆகி |
– |
மஹாவராஹமாய்த் திருவவதரித்து |
|
இ மண்ணை இடந்தாய் |
– |
இப்பூமியை அண்டபித்தியில் நின்றும் ஒட்டுவிடுவித்தெடுத்தவனே!, |
|
நாராயணனே!; |
||
|
நல்ல வேதியர் |
– |
விலக்ஷணரான வைதிகர்கள் வாழ்கிற |
|
நாங்கூர் |
– |
திருநாங்கூரில் |
|
சீர் ஆர் பொழில் சூழ் |
– |
சிறந்த சோலைகள் சூழ்ந்த |
|
திருவெள்ளக்குளத்துள்; |
||
|
ஆரா அமுதே |
– |
ஒருநாளும் த்ருப்தி பிறவாத அமிருதம் போன்றவனே! |
|
அடியேற்ரு அருளாய் |
– |
அடியேன்மீது கிருபை பண்ணு. |
English Translation
O Lord who came as a boar and lifted the Earth, Residing in Nangur, Namo Narayana! Exuding flower groves, -Tiruvellakulam Lord! Ambrosia! Grace me, – this lowly servant-self.
