(1197)
புல்லி வண்டறையும் பொழில் புடைசூழ் தென்னாலி யொருந்த மாயனை,
கல்லின் மன்னு திண்டோள் கலிய னொலிசெய்த,
நல்ல இன்னிசை மாலை நாலுமோ ரைந்துமொன் றும்நவின்று, தாமுடன்
வல்ல ராயுரைப் பார்க்கிட மாகும் வானுலகே.
பதவுரை
|
வண்டு புல்லி அறையும் பொழில் சூழ் |
– |
வண்டுகளானவை ஒன்றோடொன்று அணைந்து இசைலே சுற்றிலுஞ் சூழப்பட்ட |
|
தென் ஆலி இருந்த மாயனே |
– |
திருவாலியிலே எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் விஷயமாக, |
|
கல்லின் திண் மன்னு தோள் |
– |
மலைபோலே திடமாயும் நித்யனாயு மிருக்கிற தோள்களையுடைய |
|
கலியன் ஒலி செய்த |
– |
திருமங்கை யாழ்வார்அருளிச்செய்த |
|
நல்ல இன் இசை மாலே நாலும் ஓரைந்தும் ஒன்றும் |
– |
அழகிய இனிய இசையை யுடைத்தான சொல்மாலையாகிய இப்பத்துப் பாசுரங்களையும் |
|
நவின்று |
– |
அபயளித்து |
|
தாம் உடன் வல்லராய் உரைப்பார்க்கு |
– |
அர்த்தாநுஸந்தாகம் பண்ணிக் கொண்டுரைக்கு மவர்கட்கு |
|
வான் உலகு இடம் ஆகும் |
– |
பரமபதம் இருப்பிடமாகும். |
English Translation
This garland of sweet Tamil songs by strong armed Kaliyan sing of the Wonder-Lord residing in Southern Tiruvali surrounded by bee-humming fragrant groves. Those who master it will live in the world of the celestials.
