(3993)
ளும்ப ரந்தண் பாழேயோ. அதனுள்மிசை நீயேயோ
அம்பர நற்சோதி. அதனுள் பிரமன் அரன் நீ
ளும்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன்நீ
எம்பரம் சாதிக்க லுற்றென்னைப் போரவிட் டிட்டாயே
பதவுரை
|
ளும்பர்அம் தண் பாழேயோ |
– |
மூல ப்ரக்ருதிக்கு நிர்வாஹகனானவனே! |
|
அதனுள் மிசை நீயேயோ |
– |
அந்தப்ரக்ருதிக்குள்ளே நிற்கிற ஆத்ம தத்வத்துக்கு நிர்வாஹகனானவனே! |
|
அம்பரம் நல்சோதி அதனுள் பிரமன் அரண் நீ |
– |
ஆகாசம் முதலானவற்றுக்கும் அண்டத்துக்குள்ளேயிருக்கிற பிரமன் சிவன் முதலான வர்களுக்கும் நிர்வாஹன் நீ; |
|
ளும்பரும் |
– |
மேலான தேவர்களையும் |
|
யாதவரும் |
– |
மநுஷ்யாதி ஸகலசேதநரையும் |
|
படைத்த முனிவன் அவன் நீ |
– |
அவரவர்களது கருமங்களை மனனம் பண்ணி ஸ்ருஷ்டித்தவன் நீ; |
|
(இப்படியாயிருக்க) |
||
|
எம் பரம் சாதிக்கல் உற்று |
– |
என் சாரியம் நீயே செய்வதாக ஏறிட்டுக்கொண்டு |
|
(இவ்வளவும் வர நிறுத்தி) |
||
|
என்னை போர விட்டிட்டாயே |
– |
என்னை இங்கேயே பொகட்டுவைத்தாயே. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
-ஸர்வநிர்வாஹகனான நீயே என் காரியத்தையும் நிர்வஹிக்கவேண்டியிருக்க, என் காரியம் நானே பண்ணிக் கொள்வேனாகப் பார்த்திருக்கிறாயாகில் என்னைக் கைவிட்டபடியன்றோ வென்கிறார். ளும்பரந்தண் பாழேயோ என்பதனால் மூலப்ரக்ருதிநிர்வாஹத்வம் சொல்லுகிறது. பாழ்நிலமாயிருக்குமதிலே எதையும் பயிர் செங்துகொள்ளலாமாப் போலே சேதநா;க்கு போகமோகூஷங்களை விளைவித்துக் கொள்ளலாம் நிலமாயிரா நின்ற மூலப்ரக்ருதியைப் பாழ் என்ற சொல்லாற் சொல்லுகிறது. ளும்பர்என்றும் அம்தண் என்றும் அதனுடைய மேன்மை சொல்லும் விசேஷணங்கள். அதனுள் மிசைநீயே-ளும்பரந் தண் பாழ் என்று கீழே சொல்லப்பட்ட ப்ரக்ருதியிலே கட்டுப்பட்டு நிற்கிற ஆத்மவர்க்கங்களுக்கும் நிவாஹகனானவனே! என்றபடி. ஆக முதலடியால் சேதநாசேதநங்களை சாரிரமாகக் கொண்டவனே! என்றதாயி;ற்று.
English Translation
O Dark expanse-of-space, and all that is in it! You are the sky, the light, the gods and all else, you are the first-cause of gods and men. Alas, you have left me to bear my burden alone
