(3992)
கூவிக்கொள் ளாய்வந்தந் தோ.என் பொல்லாக்கரு மாணிக்கமே
ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலால் அறிகின்றி லேன்யான்
மேவித் தொழும்பிரமன் சிவன் இந்திர னாதிக்கெல்லாம்
நாவிக் கமல முதற்கிழங்கே. ளும்பர் அந்ததுவே
பதவுரை
|
என் பொல்லாக் கருமாணிக்கமே!; |
||
|
மேவி தொழும் |
– |
விரும்பித் தொழுகின்ற |
|
பிரமன் சிவன் இந்திரன் ஆதிக்கு எல்லாம் |
– |
பிரமன் சிவன் இந்திரன் முதலானார்க்கும் |
|
முதல் |
– |
மூலநாரணமான |
|
நாவி கமலம் |
– |
திருநாபிக்கமலத்திற்கு |
|
கிழங்கே |
– |
இருப்பிடமானவனே! |
|
ளும்பர்அந்ததுவே |
– |
அவர்களிஎம் மேற்பட்ட நித்யஸூரிகளுக்கும் பரம ப்ராப்யனானவனே! |
|
ஆவிக்கு |
– |
ஆத்மாவுக்கு |
|
ஒர் பற்று கொம்பு |
– |
ஓர் கொள்கொம்பு |
|
நின் அலால் |
– |
உன்னைத் தவிர |
|
யான் அற்கின்றிலேன் |
– |
நான் காண்கின்றிலேன்; (ஆதலால்) |
|
அந்தோ! வந்து கூவிக்கொள்ளாய். |
||
English Translation
O, The First-cause, stock of the lotus-navel Brahma, Siva, Indra and all the gods who worship you! Other than you, I have no staff to lean my soul upon. My uncut-Gem-Lord! Come and call me, you must
