(2825)
நயவேன் ஒரு தெய்வம் நானிலத் தேசில மானிடத்தைப்
புயலே எனக்கவி போற்றிசெய் யேன், பொன் னரங்கமென்னில்
மயலே பெருகும் இராம னுசன்மன்னு மாமலர்த்தாள்
அயரேன் அருவினை என்னையெவ் வாறின் றடர்ப்பதுவே?
பதவுரை
|
ஒரு தெய்வம் |
– |
வேறொரு தெய்வத்தை |
|
நயவேன் |
– |
விரும்பமாட்டேன் |
|
நால்நிலத்தே |
– |
இவ்வுலகில் |
|
சில மானிடத்தை |
– |
சில நீகமனிதர்களைக் குறித்து |
|
புயலே என |
– |
‘மேகம்போலே வர்க்ஷிக்கிற உதாரனே!’என்று அதிவாதமாகச்) சொல்லி |
|
கவி போற்றி செய்யேன் |
– |
கவிகள் கட்டி ஸ்தோத்ரம் செய்யமாட்டேன்; |
|
பொன் அரஙகம் என்னில் |
– |
‘திருவரங்கம்’ என்று சொன்னவாறே |
|
மயல் பெருகும் |
– |
அளவற்ற வயாமோஹத்தை யடைகின்ற |
|
இராமாநுசன் |
– |
எம்பெருமானாருடைய |
|
மன்னா மா தாள மலர் |
– |
பொருந்திய சிறந்த திருவடித் தாமரைகளை |
|
அயரேன் |
– |
மறக்கமாட்டேன்; |
|
(ஆனபின்பு) |
||
|
அயரேன் |
– |
கொடிய பாவங்கள் |
|
என்னை |
– |
என்னை |
|
இன்று |
– |
இன்று முதலாக |
|
எவ்வாறு அடர்ப்பது |
– |
எப்படி ஆக்ரமிக்கக் கூடும்? |
English Translation
I shall not offer worship to any god on Earth, I shall not praise some mortal with words like, “O Cloud!” But I shall never forget the lotus feet of Ramanuja, whose love flows like a flood on the mere mention of Tiru-Arangam. How can karma ever approach me?
