(1326)

(1326)

கண்ண னென்றும் வானவர்கள் காத லித்துமலர் கள்தூவும்,

எண்ண னென்று மின்பனென்றும் ஏழு லுகுக் காதியென்றும்,

திண்ண மாட நீடுநாங்கைத் தேவ தேவ னென்றென்றோதி,

பண்ணி னன்ன மென்மொழியாள் பார்த்தன் பள்ளி பாடுவாளே.

 

பதவுரை

புண்ணின் அன்ன மெல் மொழியாள் கண்ணன் என்றும்

இசைப்பாட்டோடு ஒத்த மிருதுவான பேச்சை உடையளான என் மகளானவள், ஸ்ரீ கிருஷ்ணன் என்றும்,

வானவர்கள்

தேவர்கள்

காதலித்து

பக்தியோடு கூடி

மலர்கள் தூவும் எண்ணன் என்றும்

புஷ்பங்களை ஸமர்ப்பிக்கும் படியாக அவர்களுடய எண்ணத்திலே வஸிப்பவன் என்றும்,

இன்பன் என்றும்

ஆனந்தம் அளிப்பவனென்றும்

ஏழ் உலகுக்கு ஆதி என்றும்

எல்லா உலகங்களுக்கும் காரணபூதன் என்றும்

திண்ணம் மாடம் நீடு நாங்கை

திடமான மாடமாளிகைகள் ஓங்கி யிருக்கப்பெற்ற திருநாங்கூரில் எழுந்தருளியிருக்கிற.

தேவதேவன் என்று என்று ஓதி

தேவாதி தேவன் என்றும் பலகால் சொல்லிக்கொண்டு

பார்த்தன்பள்ளி பாடுவாள்–

 

English Translation

“Calling “Krishna!” gods adore and offer worship with flowers, the Lord residing sweetly in the hearts of all the four-and-three-worlds!” “Sturdy wall-surrounded Nangai, -Deva-deva Lord is he!”, Sweet as music of the pann, my daughter sings of Parttan-Palli, O!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top