(1869)
எம்பி ரானே என்னை யாள்வாய் என்றென் றலற்றாதே
அம்பின் வாய்ப்பட் டாற்ற கில்லா திந்திர சித்தழிந்தான்
நம்பி அனுமா சுக்கி ரீவ அங்கத னே நளனே
கும்ப கர்ணன் பட்டுப் போனான் குழமணி தூரமே.
பதவுரை
|
இந்திரசித்து |
– |
இந்த்ரஜித்தானவன் |
|
எம்பிரானே என்னை ஆள்வாய் என்று என்று அரற்றாதே |
– |
பகவந் நாமங்களையே சொல்லிக்கோஷம் போடாமல் |
|
அம்பின் வாய் பட்டு |
– |
பாணங்களுக்கு இரையாகி |
|
ஆற்ற கில்லாது |
– |
தரித்திருக்க மாட்டாமல் |
|
அழிந்தான் |
– |
மாண்டுபோனான் |
|
நம்பி அனுமா! |
– |
சுக்கிரீவா! அங்கதனே! நளனே! |
|
கும்பகரணன் |
– |
கும்பகர்ணனானவன் |
|
பட்டுப் போனான் |
– |
முடிந்துபோனான் |
|
குழமணிதூரம் ஆடுகின்றோம். |
||
English Translation
Alas, Indrajit did not submit and say, “My Lord, my Master”, and was killed by an arrow inescapably. O Lord Hanuman! Sugriva! Angada! Nalal Even kumbhakarna is follen, we dance the kulamani Duram
