(1856)

(1856)

கம்ப மாகளி றஞ்சிக் கலங்க,ஓர்

கொம்பு கொண்ட குரைகழல் கூத்தனை

கொம்பு லாம்பொழில் கோட்டியூர்க் கண்டுபோய்

நம்ப னைச்சென்று கண்டும்நா வாயுளே.

 

பதவுரை

கம்பம்

(கண்டார்க்கு) நடுக்கத்தை விளைக்கத்தக்கதாய்

மா

பெரிய வடிவுடைத்தான

களிறு

(குவலயாபீடமென்னும்) யானை

அஞ்சி

பயப்பட்டு

கலங்க

கலங்கி முடியுமாறு

ஓர் கொம்பு கொண்ட

அதன் கொம்பை முறித்தெறிந்தவனும்

குரை கழல்

ஒலிக்கின்ற வீரக்கழலை யுடையவனும்

கூத்தனை

விசித்திரமான நடையுடையவனும்

நம்பனை

(அன்பர்) விச்வஸிக்கத் தகுந்தவனுமான பெருமானை

கொம்புஉலாம் பொழில்

கிளைகள் விளங்குகின்ற சோலைகள் யுடைத்தான

கோட்டியூர்

திருக்கோட்டியூரிலே

போய் கண்டு

சென்று ஸேவித்து

நாவாயுள் சென்று காண்டு

திருநாவாயில் போய் ஸேவிப்போம்

 

English Translation

The Lord who plucked the tusk of a rutted elephant and killed him with his tinking-anklet-dancing-feet gave us Darshan in Tirukkottiyur surrounded by flowery groves. Today we shall go and have his Darshan of our Lord in Tirunavai

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top