(1877)
வென்ற தொல்சீர்த் தென்னி லங்கை வெஞ்சமத்து
அன்றரக்கர் குன்ற மன்னா ராடி உய்ந்த குழமணி தூரத்தை
கன்றி நெய்ந்நீர் நின்ற வேற்கைக் கலிய னொலிமாலை
ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் படிநின் றாடுமினே.
பதவுரை
|
தொல் |
– |
நெடுநாளாக |
|
வென்றி சீர் |
– |
வெற்றியையே இயல்பாக வுடைத்தாயிருந்த |
|
தென் இலங்கை |
– |
தென்னிலங்கையில் |
|
வெம் சமத்து |
– |
வெவ்வியபோர்க்களத்திலே |
|
அன்று |
– |
அப்போது |
|
அரக்கர் |
– |
ராக்ஷஸர்கள் |
|
குன்றம் அன்னார் |
– |
மலைபோன்றவர்களாக |
|
ஆடி உய்ந்த குழமணி தூரத்தை |
– |
குழமணிதூரக்கூத்தாடி உயிர் தப்பினபடியைக் குறித்து, |
|
கன்றி நெய் நீர் நின்ற வேல் கை |
– |
சினக்குறிப்புடன் கூடிய தாய் நெய்யிட்டிருப்பதை நீர்மையாகவுடைத்தாய் நின்ற வேற்படையைக் கையிலுடையரான |
|
கலியன் |
– |
திருமங்கையாழ்வார் |
|
ஒலி |
– |
அருளிச்செய்த |
|
மாலை ஒன்றும் ஒன்றும் ஐந்தும் மூன்றும் |
– |
சொல்மாலையாகிய இப்பத்துப் பாசுரங்களையும் |
|
பாடி நின்று |
– |
பாடிக்கொண்டு |
|
ஆடுமின் |
– |
(ஆநந்தத்துக்குப் போக்கு வீடாகக்) கூத்தாடுங்கோள் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஏத்துகின்றோம் எம்பிரானே ஞாலம் மணங்கள் வென்றி கல்லின் மாற்றம் கவளம் எடு வென்ற சந்தம்.
English Translation
This garland of ten ;kulamani Duram; songs by the greased-spear-wielding kaliy an sing of the surrender-dance of the huge-bodied Rakshnasas in the Victorious battlefield of Lanka in the yore. Devotees! Sing and dance thses songs
